தமிழ்நாடு

முகப்பேரில் காரை திருடி சென்ற மர்ம நபர் - கார் திருடன் குறித்து போலீஸ் விசாரணை

சென்னை முகப்பேரில், போலீஸ் ஜீப்பை மோதி தள்ளிவிட்டு, மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை முகப்பேரில் போலீஸ் ஜீப்பை மோதி தள்ளிவிட்டு மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை முகப்பேர் போலீஸார் வெளியிட்டுள்ளனர். வாகன பதிவு எண் உள்ளிட்டவற்றை சேகரித்த போலீசார், அந்த நபர் யார் என்பது குறித்த விசாரித்து வருகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி