தமிழ்நாடு

வெளிநாட்டு பயணி தவறவிட்ட பணப்பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் : ஆட்டோ ஓட்டுநரை கவுரவித்த காவல்துறை

நேபாள நாட்டு பயணிகள் விட்டுச்சென்ற பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய காவல்துறை அவருக்கு சன்மானம் வழங்கியது.

தந்தி டிவி

நேபாள நாட்டு பயணிகள் விட்டுச்சென்ற பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஒப்படைத்த, ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய காவல்துறை அவருக்கு சன்மானம் வழங்கியது. ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கொடுத்த பொருட்களை, ஆய்வாளர் நாகராஜ் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட நேபாள நாட்டு பயணிகள், ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு நன்றி கூறினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை