தமிழ்நாடு

"நடராஜர் கோயில் விழாவுக்கு காவல் துறை.."தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை | Tamilnadu

தந்தி டிவி

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது பொய்யான புகார் அளித்த சம்பவமும், கோவிலில் நடைபெற்ற சம்பவமும் தீட்சிதர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியுள்ளார். கோயிலில் புதன்கிழமை நடைபெறும் தரிசன விழாவின்போதும், அதற்கு மறுநாளும் சுமூகமான முறையில் உற்சவம் நடத்துவதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை