தமிழ்நாடு

Police | Cyber Crime | ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.100 கோடி மோசடி - 6 பேர் கைது

தந்தி டிவி

இந்தியா முழுவதும் ஆன்லைன் டிரேடிங் மூலம் நூறு கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் சர்வதேச சைபர் கிரைம் கும்பலின் ஏஜென்ட், தனியார் வங்கி மேலாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருங்குடியில் வசிக்கும் கார்த்திக் என்பவரிடம் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இவர் அளித்த புகாரின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்