தமிழ்நாடு

"அபராத தொகையில் மோசடி செய்த காவலர்" - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் வசூலித்து அதை காவலரே வைத்துக் கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் வசூலித்து அதை காவலரே வைத்துக் கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் கணேஷ் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் விதிகளை மீறியதாக கூறி 200 ரூபாய் அபராதம் விதித்து, அதில் 100 ரூபாய்க்கு மட்டுமே ரசீது வழங்கி மீதி தொகையை தாமே வைத்துக்கொள்வதாக, கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை