தமிழ்நாடு

"அபராத தொகையில் மோசடி செய்த காவலர்" - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் வசூலித்து அதை காவலரே வைத்துக் கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் வசூலித்து அதை காவலரே வைத்துக் கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் கணேஷ் குமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கொளஞ்சியப்பன் விதிகளை மீறியதாக கூறி 200 ரூபாய் அபராதம் விதித்து, அதில் 100 ரூபாய்க்கு மட்டுமே ரசீது வழங்கி மீதி தொகையை தாமே வைத்துக்கொள்வதாக, கூறப்பட்டுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்