தமிழ்நாடு

குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்

வடசென்னைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறார் மன்றத்தில் உள்ள சிறுவர்களை ஒன்றிணைத்து புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
வடசென்னைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிறார் மன்றத்தில் உள்ள சிறுவர்களை ஒன்றிணைத்து புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினார். சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகளும் நடன நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை