தமிழ்நாடு

காவல்துறையினரை விமர்சித்து வீடியோ - டிக் டாக்கில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு

ஒசூர் அருகே டிக் டாக் செயலியில் காவல்துறையினரை விமர்சித்து வீடியோ பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளளது.

தந்தி டிவி

ஒசூர் அருகே டிக் டாக் செயலியில் காவல்துறையினரை விமர்சித்து வீடியோ பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளளது. தேன்கனிகோட்டையை சேர்ந்த ஜவஹர்லால், கடந்த 28ஆம் தேதி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். டிக்டாக் செயலி தடை செய்யப்படுவதற்கு முதல் நாள் வீடியோ பதிவிட்டு, ஜவஹர்லால் வழக்கில் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை