தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரி அஜித் மற்றும் 2 கூட்டாளிகளை சுற்றி வளைத்த போது அவர்கள்

போலீசார் மீது சரமாரியாக கத்தியால் குத்தினர்.

காயமடைந்த வீரமணி , சிவாஜி ஆகிய தனிப்படை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் , கூட்டாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்