தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரி அஜித் மற்றும் 2 கூட்டாளிகளை சுற்றி வளைத்த போது அவர்கள்

போலீசார் மீது சரமாரியாக கத்தியால் குத்தினர்.

காயமடைந்த வீரமணி , சிவாஜி ஆகிய தனிப்படை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் , கூட்டாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி