தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரி அஜித் மற்றும் 2 கூட்டாளிகளை சுற்றி வளைத்த போது அவர்கள்

போலீசார் மீது சரமாரியாக கத்தியால் குத்தினர்.

காயமடைந்த வீரமணி , சிவாஜி ஆகிய தனிப்படை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் , கூட்டாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ