தமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க முயன்ற 2 போலீசார் தாக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரி அஜித் மற்றும் 2 கூட்டாளிகளை சுற்றி வளைத்த போது அவர்கள்

போலீசார் மீது சரமாரியாக கத்தியால் குத்தினர்.

காயமடைந்த வீரமணி , சிவாஜி ஆகிய தனிப்படை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் , கூட்டாளிகள் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை