தமிழ்நாடு

முதல்வரிடம் விருது வாங்கிய வீரருக்கு தர்ம அடி, பெண் காவலரை கேலி செய்ததாக ஆண் காவலர்கள் தாக்குதல்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது பெண் காவலரை கேலி செய்ததாக கூறி, முதல்வரிடம் விருதுபெற்ற ஜல்லிக்கட்டு வீரரை காவலர்கள் கடுமையாக தாக்கினர்

தந்தி டிவி
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது பெண் காவலரை கேலி செய்ததாக கூறி, முதல்வரிடம் விருதுபெற்ற ஜல்லிக்கட்டு வீரரை காவலர்கள் கடுமையாக தாக்கினர். மாடுபிடி வீரர் முடக்கத்தான் மணி என்பவர் பணியில் இருந்த பெண் காவலரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சக காவலர்கள், மணியை கடுமையாக தாக்கினர். இதற்கு சக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்