தமிழ்நாடு

செங்குன்றம் : போலீஸ் போல நடித்து மாமூல் கேட்டு மிரட்டிய நபர்

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றிருந்தனர்.

தந்தி டிவி
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் போலீசார் ரோந்து சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள நடைபாதை வியாபாரிகளிடம் போலீஸ் என கூறி மாமூல் கேட்டு ஒருவர் மிரட்டியதை கண்டனர். இதையடுத்து அந்த நபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சபாபதி என்பதும், போலியாக போலீஸ் போல நடித்து, பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?