தமிழ்நாடு

போலீஸ் என கூறி வழிப்பறி : அமமுக பிரமுகர் கைது

போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் போது, பிடிபட்ட இவரிடம் இருந்து, போலீசார் பயன்படுத்தும் 4 தொப்பி மற்றும் இரண்டு லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்