தமிழ்நாடு

போலீஸ் என கூறி வழிப்பறி : அமமுக பிரமுகர் கைது

போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி
போலீஸ் என கூறி, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அ.ம.மு.க பிரமுகர் அஸ்தம்பட்டி ஜெகதீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் கன்னங்குறிச்சி சின்னதிருப்பதி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் போது, பிடிபட்ட இவரிடம் இருந்து, போலீசார் பயன்படுத்தும் 4 தொப்பி மற்றும் இரண்டு லத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்