தமிழ்நாடு

ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை என ரகசிய புகார் - 50 கி. மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

திண்டுக்கல் மாநகராட்சி மீன் சந்தையில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, உணவு, சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாநகராட்சி மீன் சந்தையில், ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, உணவு, சுகாதாரம் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கெட்டுப்போன 50 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்