தமிழ்நாடு

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

தந்தி டிவி

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாளில் அவரையும், அவரது எழுத்துகளையும் நினைவுகூர்வதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரதியார் தனது நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி என்றும், பெண்ணுரிமை, சமத்துவம் என்று மக்களுக்காக தன் பேனாவை இயக்கியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் செப்டம்பர் 11 ஆம் தேதியை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கனமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்