தமிழ்நாடு

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

தந்தி டிவி

"சொற்களால் தீமையை சுட்டெரித்த கவிப்போராளி" - பாரதியார் குறித்து கனிமொழி எம்.பி. கருத்து

மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாளில் அவரையும், அவரது எழுத்துகளையும் நினைவுகூர்வதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரதியார் தனது நெருப்புச் சொற்களால் தீயவற்றைச் சுட்டெரித்த கவிப்போராளி என்றும், பெண்ணுரிமை, சமத்துவம் என்று மக்களுக்காக தன் பேனாவை இயக்கியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், பாரதியின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் செப்டம்பர் 11 ஆம் தேதியை மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கனமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை