தமிழ்நாடு

விடிய விடிய கொட்டிய மழை.. ஒரே நாளில் தலைகீழான நிலைமை.. கலங்க வைக்கும் மக்களின் நிலை..

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குள்ளனுர் கோணனூர் வடமலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழைநீர் வடிகால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே வெள்ளம் வடியாததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்