தமிழ்நாடு

விடிய விடிய கொட்டிய மழை.. ஒரே நாளில் தலைகீழான நிலைமை.. கலங்க வைக்கும் மக்களின் நிலை..

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குள்ளனுர் கோணனூர் வடமலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மழைநீர் வடிகால் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே வெள்ளம் வடியாததற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்