தமிழ்நாடு

சாலை சீரமைக்காததை கண்டித்து பாமக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்...

தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக வாணியம்பாடி வரை சுமார் 140 கிலோ மீட்டர் பிரதான சாலை, கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்காததால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பாமக-வினர் ஈடுபட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி