தமிழ்நாடு

சாலை சீரமைக்காததை கண்டித்து பாமக சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்...

தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டத்தில் சாலை சீரமைக்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டிணத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக வாணியம்பாடி வரை சுமார் 140 கிலோ மீட்டர் பிரதான சாலை, கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்காததால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் கூறுகின்றனர். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டியில் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் பாமக-வினர் ஈடுபட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"