தமிழ்நாடு

"மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும்" - பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பை, சாதி வாரியாக நடத்த வலியுறுத்தி, பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது,பேசிய ராமதாஸ், அதிமுக கூட்டணியில் இணைய பாமக வைத்த 10 அம்ச கோரிக்கைகளில், சாதி வாரி கணக்கெடுப்பு முதன்மையானது என கூறினார். வரும் சட்டமன்ற கூட்ட தொடரில், தமிழக அரசு இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை