தமிழ்நாடு

தடையை மீறி பா.ம.கவினர் போராட்டம் - அன்புமணி உள்பட 856 மீது வழக்கு

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வைச் சேர்ந்த 856 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வைச் சேர்ந்த 856 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புணி, தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறல், நோய் பரவும் வகையில் அஜாக்ரதையாக செயல்படுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்