தமிழ்நாடு

தடையை மீறி பா.ம.கவினர் போராட்டம் - அன்புமணி உள்பட 856 மீது வழக்கு

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வைச் சேர்ந்த 856 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வைச் சேர்ந்த 856 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புணி, தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறல், நோய் பரவும் வகையில் அஜாக்ரதையாக செயல்படுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு