தமிழ்நாடு

தடையை மீறி பா.ம.கவினர் போராட்டம் - அன்புமணி உள்பட 856 மீது வழக்கு

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வைச் சேர்ந்த 856 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி பா.ம.க-வைச் சேர்ந்த 856 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புணி, தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறல், நோய் பரவும் வகையில் அஜாக்ரதையாக செயல்படுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை