தமிழ்நாடு

அவதூறு பேச்சு : பாமக எதிர்ப்பு

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்கி கொண்டு, ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட கருத்துக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்கி கொண்டு, ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டம் நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட கருத்துக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கையொன்றில் வலியுறுத்தி உள்ள டாக்டர் ராமதாஸ், நிலுவையில் உள்ள இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை