தமிழ்நாடு

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் - 9ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், வரும் 9-ஆம் தேதி காலை இணைய வழியில் நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், வரும் 9-ஆம் தேதி காலை இணைய வழியில் நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று, ஜி.கே.மணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"