தமிழ்நாடு

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் - 9ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், வரும் 9-ஆம் தேதி காலை இணைய வழியில் நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாமக நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம், வரும் 9-ஆம் தேதி காலை இணைய வழியில் நடைபெறும் என்று, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று, ஜி.கே.மணி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்