தமிழ்நாடு

சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ஜ.க.வினர் கொலை மிரட்டல் - பா.ஜ.க.வினரை கண்டித்து நந்தினி 4 மணி நேரம் போராட்டம்

காரைக்குடியில் தடையை மீறி போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ததால், பா.ஜ.க.வினர் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, காரைக்குடி அண்ணா சிலை அருகே தந்தையுடன் நந்தினி 4 மணி நேரமாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை கைவிடும் படி கூறியதையும் மீறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை