தமிழ்நாடு

சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ஜ.க.வினர் கொலை மிரட்டல் - பா.ஜ.க.வினரை கண்டித்து நந்தினி 4 மணி நேரம் போராட்டம்

காரைக்குடியில் தடையை மீறி போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ததால், பா.ஜ.க.வினர் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, காரைக்குடி அண்ணா சிலை அருகே தந்தையுடன் நந்தினி 4 மணி நேரமாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை கைவிடும் படி கூறியதையும் மீறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்