தமிழ்நாடு

சட்டக்கல்லூரி மாணவி நந்தினிக்கு பா.ஜ.க.வினர் கொலை மிரட்டல் - பா.ஜ.க.வினரை கண்டித்து நந்தினி 4 மணி நேரம் போராட்டம்

காரைக்குடியில் தடையை மீறி போராட்டம் நடத்திய சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ததால், பா.ஜ.க.வினர் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, காரைக்குடி அண்ணா சிலை அருகே தந்தையுடன் நந்தினி 4 மணி நேரமாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இந்நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை கைவிடும் படி கூறியதையும் மீறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ