தமிழ்நாடு

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் : வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம்...

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

தந்தி டிவி

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தனித்தேர்வு மாணவர்கள், சம்பந்தபட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்