தமிழ்நாடு

+2 அசல் மதிப்பெண் சான்றிதழ் : வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளில் விநியோகம்...

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

தந்தி டிவி

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்குப் பின், மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு, அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தனித்தேர்வு மாணவர்கள், சம்பந்தபட்ட தேர்வு மையங்களுக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை