தமிழ்நாடு

நீட் விண்ணப்பத்தில் ஜாதியை மாற்றம் செய்ய கோரி மனு: நடவடிக்கை எடுக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை தவறாக குறிப்பிட்டிருப்பதை மாற்றம் செய்து தர கோரி, தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.

தந்தி டிவி
நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை தவறாக குறிப்பிட்டிருப்பதை மாற்றம் செய்து தர கோரி, தேனி மாவட்டம் தாமரைக்குளத்தை சேர்ந்த மாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அதில் தனது மகன் விக்ரம் நீட் விண்ணப்ப படிவத்தில் தவறுதலாக குறிப்பிட்ட ஜாதியை மாற்றம் செய்தால் மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுதாரரின் நீட் விண்ணப்ப படிவத்தில் ஜாதியை மாற்றம் செய்ய தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை