தமிழ்நாடு

மாற்று வேலை வழங்கக் கோரி பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருவதால், பிளாஸ்டிக் நிறுவன தொழிலாளர்கள் மாற்று வேலை வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள், தண்ணீர் பாக்கெட், சாப்பாட்டு பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பிளாஸ்டிக் மீதான தடை நாளை அமலுக்கு வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த வந்த பெண் தொழிலாளர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்