தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தந்தி டிவி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை தமிழக அரசு மிக தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி சேகரித்து அப்புறப்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்த போது அதை செயல்படுத்துவதில் காட்டப்பட்ட ஆர்வமும் தீவிரமும் காலப்போக்கில் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். குடிநீர் புட்டிகள், எண்ணெய், பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை