தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தந்தி டிவி

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை சட்டத்தை தமிழக அரசு மிக தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை பிரதமர் மோடி சேகரித்து அப்புறப்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்த போது அதை செயல்படுத்துவதில் காட்டப்பட்ட ஆர்வமும் தீவிரமும் காலப்போக்கில் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். குடிநீர் புட்டிகள், எண்ணெய், பால் உறைகள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டில் உள்ள பிற பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்