தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த திட்டங்கள் - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

தந்தி டிவி
அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். தருமபுரியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு அரசு ஒதுக்கிய 28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் ரூபாயில் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு 14 விலையில்லா பொருட்கள் வழங்கி இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார். முன்னதாக 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் 5.78 கிலோ தாலிக்கு தங்கத்தை 734 பயனாளிகளுக்கு வழங்கினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்