தமிழ்நாடு

பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட விவகாரம் - சிறை கண்காணிப்பாளர், காப்பாளர் மீது வழக்கு

சேலம் மத்திய சிறையில், இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

தந்தி டிவி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேலம் மத்திய சிறையில், இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அப்போது சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார் மற்றும் தலைமை காப்பாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்ய சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை