தமிழ்நாடு

ஹீரோயின் ஆக வேண்டும் என்ற வெறியில் சுற்றிய கல்லூரி மாணவிக்கு பரிதாபம்

தந்தி டிவி

ஹீரோயினாக மாற்றுவதாகக் கூறி மாணவியிடம் 24 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்துள்ளார்.. அவரை ஒரு கும்பல் தொடர்பு கொண்டு சினிமா மற்றும் தொலைக்காட்சியில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளது. இதனை நம்பிய அந்த மாணவி, 24 லட்சம் ரூபாயை அந்த கும்பல் கேட்டதும் கொடுத்துள்ளார்.. பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அந்த கும்பல், மாணவிக்கு டிமிக்கி கொடுத்த நிலையில் இது குறித்து மாணவி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லக்னோவைச் சேர்ந்த தருண் சேகர் சர்மா, டெல்லியைச் சேர்ந்த ஆஷா சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"