தமிழ்நாடு

அனைத்து பொதுநல வழக்குகளிலும் தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அனைத்து பொதுநல வழக்குகளிலும் அரசு தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

அனைத்து பொதுநல வழக்குகளிலும் அரசு தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த செல்வின் ஜோயல் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு, பொதுநல வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றமே, தாமாக முன்வந்து தலைமை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து கொள்ளும் என்றும் தெரிவித்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்