தமிழ்நாடு

புறா பந்தயம் - 18 மணி நேரம் 33 நிமிடங்கள் பறந்த புறா

புறா பந்தயம் - 18 மணி நேரம் 33 நிமிடங்கள் பறந்த புறா

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புறா பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றிருந்தனர். இதில் கோவை தளவாய் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது புறா தொடர்ந்து 18 மணி நேரம் 33 நிமிடங்கள் வானில் பறந்து முதல் பரிசை தட்டிச்சென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்