தமிழ்நாடு

புறா பந்தயம் - 18 மணி நேரம் 33 நிமிடங்கள் பறந்த புறா

புறா பந்தயம் - 18 மணி நேரம் 33 நிமிடங்கள் பறந்த புறா

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் புறா பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த போட்டியாளர்களும் பங்கேற்றிருந்தனர். இதில் கோவை தளவாய் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது புறா தொடர்ந்து 18 மணி நேரம் 33 நிமிடங்கள் வானில் பறந்து முதல் பரிசை தட்டிச்சென்றது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு