தமிழ்நாடு

திருச்சி : புறா பந்தயம் - குட்டி கர்ணம் அடித்த புறாக்கள்

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் மாவட்ட அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் மாவட்ட அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. போட்டியில் 36 ஜோடி புறாக்கள் பங்கேற்றுள்ளன. போட்டி தொடங்கிய உடன் புறாக்களின் உரிமையாளர்கள் புறாக்களை ஒன்றாக பறக்கவிட்டனர். இதில் புறாக்கள் எல்லையை விட்டு வெளியே பறக்காமலும், வானத்தில் குட்டி கர்ணம் அடித்தபடி 5 மணி நேரம் சுற்ற வேண்டும் என்பது விதிமுறை. வெற்றி பெறும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்