தமிழ்நாடு

திருச்சி : புறா பந்தயம் - குட்டி கர்ணம் அடித்த புறாக்கள்

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் மாவட்ட அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் மாவட்ட அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. போட்டியில் 36 ஜோடி புறாக்கள் பங்கேற்றுள்ளன. போட்டி தொடங்கிய உடன் புறாக்களின் உரிமையாளர்கள் புறாக்களை ஒன்றாக பறக்கவிட்டனர். இதில் புறாக்கள் எல்லையை விட்டு வெளியே பறக்காமலும், வானத்தில் குட்டி கர்ணம் அடித்தபடி 5 மணி நேரம் சுற்ற வேண்டும் என்பது விதிமுறை. வெற்றி பெறும் புறாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்