தமிழ்நாடு

உயர்நீதிமன்றத்தில் சிறுநீரை பாட்டிலில் பிடித்த மாற்றுத்திறனாளி...

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைக்கு செல்லக்கூடிய வழி இல்லாததால், சிறுநீரை பாட்டிலில் பிடித்து கழிவறைக்குள் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், அனைத்து நீதி மன்றங்களிலும், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்