தமிழ்நாடு

பசியால் வாடிய மலபார் அணிலுக்கு உணவளித்த புகைப்பட கலைஞர்கள் -கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

தந்தி டிவி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடும் பசியால் அங்குமிங்கும் ஓடி திரிந்த மலபார் அணில் குட்டிக்கு, பூங்கா புகைப்பட கலைஞர்கள் பழங்களை வழங்கினர். தினந்தோறும் இங்குள்ள பழக் கடைகளுக்கு மலபார் அணில்கள் வந்து பழங்களை சாப்பிட்டு செல்வது வாடிக்கையாக உள்ள நிலையில், பகைப்பட கலைஞர்கள் கொடுத்த பழங்களை சாப்பிட்ட பிறகு மகிழ்ச்சியாக மரத்தில் ஏறி சென்ற மலபார் அணிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி