தமிழ்நாடு

பசியால் வாடிய மலபார் அணிலுக்கு உணவளித்த புகைப்பட கலைஞர்கள் -கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

தந்தி டிவி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடும் பசியால் அங்குமிங்கும் ஓடி திரிந்த மலபார் அணில் குட்டிக்கு, பூங்கா புகைப்பட கலைஞர்கள் பழங்களை வழங்கினர். தினந்தோறும் இங்குள்ள பழக் கடைகளுக்கு மலபார் அணில்கள் வந்து பழங்களை சாப்பிட்டு செல்வது வாடிக்கையாக உள்ள நிலையில், பகைப்பட கலைஞர்கள் கொடுத்த பழங்களை சாப்பிட்ட பிறகு மகிழ்ச்சியாக மரத்தில் ஏறி சென்ற மலபார் அணிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி