தமிழ்நாடு

பெட்ரோலிய மண்டலம் பற்றி தமிழக அரசின் குறிப்பு ஆணை : ஆணையை திரும்ப பெற வைகோ வலியுறுத்தல்

பெட்ரோலிய மண்டலம் பற்றிய தமிழக அரசின் குறிப்பு ஆணையை திரும்ப பெற, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
பெட்ரோலிய மண்டலம் பற்றிய தமிழக அரசின் குறிப்பு ஆணையை திரும்ப பெற, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு 2017ஆம் ஆண்டு, ஜூலை 19ஆம் தேதி வெளியிட்ட குறிப்பு ஆணையில், கடலூர், நாகையில் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க, 45 கிராமங்களில் 22 ஆயிரத்து 938 ஹெக்டேர் விளை நிலங்களை கையகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். காவிரி மாவட்டங்களை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பதில், தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், அந்த ஆணையை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை