தமிழ்நாடு

திருவள்ளூர் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வழக்கு : "இரண்டு பேருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை"

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வழக்கில், இரண்டு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்த வழக்கில், இரண்டு பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் மாதம், அத்துப்பேடு கிராமத்திலுள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு பைக்கில் வந்த 3 பேர், பங்க் ஊழியர்களை சரமரியாக அரிவாளால் வெட்டி விட்டு, ஒன்றரை லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில், தொடர்புடைய எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை