தமிழ்நாடு

"இது என்ன பெட்ரோலா..?" பங்கில் கடும் வாக்குவாதம்.. உரிமையாளரை கேவலமாக பேசிய ஊழியர்..

தந்தி டிவி

தேனி பெரியகுளம் அருகே மதுராபுரியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தினேஷ் என்ற இளைஞர் தான் வாங்கிய

பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக சந்தேகமடைந்து முறையிட்டபோது, பெட்ரோல் பங்க் உரிமையாளர் இளைஞரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த அல்லிநகரம் காவல் துறையினர்

விசாரணை நடத்தி கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெட்ரோலை பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்