தமிழ்நாடு

"இது என்ன பெட்ரோலா..?" பங்கில் கடும் வாக்குவாதம்.. உரிமையாளரை கேவலமாக பேசிய ஊழியர்..

தந்தி டிவி

தேனி பெரியகுளம் அருகே மதுராபுரியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தினேஷ் என்ற இளைஞர் தான் வாங்கிய

பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக சந்தேகமடைந்து முறையிட்டபோது, பெட்ரோல் பங்க் உரிமையாளர் இளைஞரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த அல்லிநகரம் காவல் துறையினர்

விசாரணை நடத்தி கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெட்ரோலை பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்