தமிழ்நாடு

"இது என்ன பெட்ரோலா..?" பங்கில் கடும் வாக்குவாதம்.. உரிமையாளரை கேவலமாக பேசிய ஊழியர்..

தந்தி டிவி

தேனி பெரியகுளம் அருகே மதுராபுரியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் தினேஷ் என்ற இளைஞர் தான் வாங்கிய

பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக சந்தேகமடைந்து முறையிட்டபோது, பெட்ரோல் பங்க் உரிமையாளர் இளைஞரை ஒருமையில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவலறிந்து வந்த அல்லிநகரம் காவல் துறையினர்

விசாரணை நடத்தி கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெட்ரோலை பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை