தமிழ்நாடு

மூடப்பட்ட குடிநீர் ஆலைகள் - மீண்டும் திறக்க வலியுறுத்தி மனு

மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை மீண்டும் திறக்க‌ அனுமதிக்க வலியுறுத்தி குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி
மூடப்பட்ட குடிநீர் ஆலைகளை மீண்டும் திறக்க‌ அனுமதிக்க வலியுறுத்தி குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த‌தாக 23 குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வலியுறித்தி, குடிநீர் விற்பனையாளர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்