தமிழ்நாடு

"மாநிலங்களவை தேர்தல் : நாளை வேட்பு மனு பெறப்படும்" - தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வரும் 13ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வரும் 13ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. நாளை அரசு விடுமுறை நாளாக இருப்பினும், தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், மனுக்களை வரும் 18ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்று கொள்ளலாம் எனவும் கூறியுள்ள சட்டப்பேரவை செயலகம், தேர்தலில் போட்டி இருந்தால், வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்