தமிழ்நாடு

"மாநிலங்களவை தேர்தல் : நாளை வேட்பு மனு பெறப்படும்" - தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வரும் 13ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வரும் 13ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. நாளை அரசு விடுமுறை நாளாக இருப்பினும், தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், மனுக்களை வரும் 18ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்று கொள்ளலாம் எனவும் கூறியுள்ள சட்டப்பேரவை செயலகம், தேர்தலில் போட்டி இருந்தால், வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை