தமிழ்நாடு

வளர்ப்பு நாயைக் கடித்துக் கவ்விச் சென்ற சிறுத்தை

தந்தி டிவி

கோவையில் சிறுத்தை வளர்ப்பு நாயை கடித்து கவ்விக் கொண்டு செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையத்தைச் சேர்ந்த ஷயாம் சுந்தர் என்பவர் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை அங்கு வளர்க்கப்பட்ட வந்த நாயைக் கடித்து கவ்விச் சென்றுள்ளது... இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, சிறுத்தையைப் பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி