தமிழ்நாடு

பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை 5 நாட்களாக நிறுத்தி வைப்பு...

பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை தென்பெண்ணை ஆற்று பாலம் அமைக்கும் பணிகள் தாமதத்தால் ஓசூர் அருகே சாலையோரத்தில் 5-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் மலைகளில் 350 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை செதுக்கப்பட்டது. இந்த சிலை, 250 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பல இடையூறுகளை தாண்டி ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சிலையை கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்து, 5 நாட்களாக சிலை அங்கேயே நிற்பதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"