தமிழ்நாடு

பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை 5 நாட்களாக நிறுத்தி வைப்பு...

பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை தென்பெண்ணை ஆற்று பாலம் அமைக்கும் பணிகள் தாமதத்தால் ஓசூர் அருகே சாலையோரத்தில் 5-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை கிராமத்தில் மலைகளில் 350 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை செதுக்கப்பட்டது. இந்த சிலை, 250 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பல இடையூறுகளை தாண்டி ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆற்றின் குறுக்கே தற்காலிக மண் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், சிலையை கொண்டு செல்ல முடியவில்லை. தொடர்ந்து, 5 நாட்களாக சிலை அங்கேயே நிற்பதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்