தமிழ்நாடு

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அருகே டி.மாணிக்கம்பட்டியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழைக்கு முன்பே குடிமராமத்து பணிகள் நிறைவடைந்த நீர்நிலைகள் தயாரக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்