தமிழ்நாடு

கேபிள் ஆபரேட்டர்கள் பணியாற்ற அனுமதி - கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு காலத்தில் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தடையின்றி சேவை வழங்குவதற்காக கேபிள் ஆபரேட்டர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் துறை சார்ந்த பணியை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் தொலைதொடர்பு சிக்கல்களை தீர்க்கும் வகையில் தகவல் தொடர்பு ஊழியர்களும் ஊரடங்கு காலத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்