தமிழ்நாடு

புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி பெற வேண்டும்

அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது

தந்தி டிவி

அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாசியர் தலைமையில் போர்வெல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது புதிய ஆழ்குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமே , உள்ளாச்சி அமைப்புகளிடமே அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்