தமிழ்நாடு

புதிய ஆழ்குழாய் அமைக்க அனுமதி பெற வேண்டும்

அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது

தந்தி டிவி

அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறு அமைத்தால் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட வருவாய் கோட்டாசியர் தலைமையில் போர்வெல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது புதிய ஆழ்குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடமே , உள்ளாச்சி அமைப்புகளிடமே அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ