தமிழ்நாடு

பலாத்காரத்தால் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி

சிவகங்கையில் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக உள்ள பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது

தந்தி டிவி
சிவகங்கையில் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக உள்ள பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருக்கலைக்க அனுமதி அளித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்