தமிழ்நாடு

பலாத்காரத்தால் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி

சிவகங்கையில் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக உள்ள பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது

தந்தி டிவி
சிவகங்கையில் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக உள்ள பெண்ணின் கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருக்கலைக்க அனுமதி அளித்துள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"