தமிழ்நாடு

இஸ்ரோவுக்கு 50 டன் மண் வழங்கிய பெரியார் பல்கலைக்கழகம் - காரணம் தெரியுமா..?

தந்தி டிவி

நிலவைப் போன்று மண் மற்றும் பாறைகள் தன்மை கொண்ட மண்ணை, பெரியார் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு 50 டன் மண் வழங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அன்பழகன், நிலவுக்கு வின் கலத்தை அனுப்பும் போது, பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதாக கூறினார். நிலவு மண் மாதிரிகள் நாசா உட்பட பல்வேறு நாடுகள் அந்தந்த நாடுகளில் தயாரித்து வைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதுபோன்று தான் நாங்கள் ஆய்வு செய்து இஸ்ரோவிற்கு அனுப்பியதாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்