தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெரியாரின் கொள்கைகளை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.