தமிழ்நாடு

கலெக்டர் ஆபீஸ் அருகே... பெரியார் சிலை அவமதிப்பு..? சேலத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலையின் மீது காலணி ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு சேலம் டவுன் போலீசார் வந்து காலணியை அப்புறப்படுத்தினர். சமூக விரோதிகள் சிலை மீது காலணியை வீசினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்