தமிழ்நாடு

கலெக்டர் ஆபீஸ் அருகே... பெரியார் சிலை அவமதிப்பு..? சேலத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியார் சிலையின் மீது காலணி ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, உடனே சம்பவ இடத்திற்கு சேலம் டவுன் போலீசார் வந்து காலணியை அப்புறப்படுத்தினர். சமூக விரோதிகள் சிலை மீது காலணியை வீசினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்