தமிழ்நாடு

பெரியாரும் அம்பேத்கரும் மக்களை ஒன்று சேர்த்தனர் - இயக்குநர் பா.ரஞ்சித்

ஓட்டு அரசியல் மக்களை பிரித்து வைத்துள்ளதாக, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஓட்டு அரசியல் மக்களை பிரித்து வைத்துள்ளதாக, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார். சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் Nalandaway அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், அனைத்து ஜாதியிலும் தனிப்பிரிவுகளை உருவாக்கி விட்டதாக கூறினார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்