தமிழ்நாடு

குடிநீர் எடுக்க சென்ற 3 வயது சிறுவன் உடல் வெடவெடத்து அங்கேயே மரணம்

தந்தி டிவி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மின்மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டியை சேர்ந்தவர் மொக்கை பாண்டியன். இவரது 3 வயது மகன், குடிநீர் எடுப்பதற்காக இயக்கப்பட்ட மின்மோட்டர் அருகே சென்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான். இதனையடுத்து அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுவனை கொண்டு சென்று பரிசோதித்த போது சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை