தமிழ்நாடு

பெரியகுளம் : திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு போட்டு பூட்டு

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய குளம் தென்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சிலர் மர்ம பொருளை வீசி சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலையை சுற்றி கூண்டு அமைத்த காவல்துறையினர் பூட்டு போட்டு பூட்டிச்சென்றனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு