தமிழ்நாடு

பெரியகுளம் : திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு போட்டு பூட்டு

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய குளம் தென்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சிலர் மர்ம பொருளை வீசி சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலையை சுற்றி கூண்டு அமைத்த காவல்துறையினர் பூட்டு போட்டு பூட்டிச்சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ