தமிழ்நாடு

பெரியகுளம் : திருவள்ளுவர் சிலைக்கு கூண்டு போட்டு பூட்டு

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறையினர் கூண்டு அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய குளம் தென்கரை பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சிலர் மர்ம பொருளை வீசி சேதப்படுத்தியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலையை சுற்றி கூண்டு அமைத்த காவல்துறையினர் பூட்டு போட்டு பூட்டிச்சென்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?