தமிழ்நாடு

அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்வை மையமாக கொண்ட படம் ஆஸ்கர் விருது பெற்றதால் முதலமைச்சர் நேரில் வாழ்த்து

கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்வை மையமாக கொண்ட படம் ஆஸ்கர் விருது பெற்றதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து மெடல் கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

தந்தி டிவி
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்வை மையமாக கொண்ட படம் ஆஸ்கர் விருது பெற்றதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து மெடல் கொடுத்து பாராட்டு தெரிவித்தார். 'ப்ரீயட் எண்ட் ஆப் செண்டண்ஸ்' என்ற ஆவண குறும்படம் 91 வது ஆஸ்கர் விழாவில் விருது பெற்றது. இதற்காக பல்வேறு தரப்பில் இருந்தும் அருணாச்சலம் முருகானந்தத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அருணாச்சலம் முருகானந்தத்துக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்